தமிழகத்தில் கொரோனா பலி 5 ஆக உயர்வு !

Breaking News

header ads

தமிழகத்தில் கொரோனா பலி 5 ஆக உயர்வு !

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது நபர் உயிரிழப்பு

5ஆவதாக உயிரிழந்த நபர் சென்னையை சேர்ந்தவர் - டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர் என தகவல்.

Post a Comment

0 Comments