வாட்ஸ்ஆப் ஷேரிங்கில் புதிய கட்டுப்பாடு..!

Breaking News

header ads

வாட்ஸ்ஆப் ஷேரிங்கில் புதிய கட்டுப்பாடு..!

கொரோனா தொடர்பான வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ் ஆப்பில், தகவல்களை பார்வார்டு செய்வதற்கு புதியக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இனிமேல் அதிக முறை பார்வேர்டு செய்யப்பட்ட ஒரு தகவலை ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு அல்லது ஒரு குழுவுக்கு மட்டுமே பார்வார்டு செய்ய முடியும்.

இதற்கு முன்னதாக வாட்சப்பில் ஒரு தகவலை ஒரே நேரத்தில் 5 பேருக்கு அனுப்ப முடியும். இந்த நிலையில் தான் பார்வார்டு செய்வதற்கான வரம்பை வாட்சப் நிறுவனம் குறைத்துள்ளது.

மேலும் தனித்தனியாகவும்  5 முறைக்கு மேல் ஒரே தகவலை பார்வர்டு செய்ய முடியாத வகையிலும்,  கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

WhatsApp to limit sharing of frequently forwarded messages to only one chat at a time: Statement

— Press Trust of India (@PTI_News) April 7, 2020
WhatsApp's new limit on frequently forwarded messages aimed at combating spread of fake news, misinformation amid COVID-19 pandemic

— Press Trust of India (@PTI_News) April 7, 2020

Post a Comment

0 Comments