உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடையாததால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்தது பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது .
இந்நிலையில் தற்போது அரையாண்டு தேர்வு முடிந்து ஜனவரி 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது .
ஜனவரி 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.



0 Comments