குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என டெல்லி தீஸ் ஹஜாரி நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்த நிலையில், அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ரூ25 லட்சம் அபராதம் விதித்தும் டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.



0 Comments