தூத்துக்குடி மடத்தூர் ரயில்வே கேட் சாலை  மூடல் - மாற்று பாதையில் செல்ல வேண்டுகோள் !
தூத்துக்குடி மாவட்டம் பாளை ரோடு மூன்றாவது மைல் பகுதியில் இருந்து செல்லும் மடத்தூர் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக நாளை(6.2.2020)  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  மூடப்படுகிறது.
ஆகவே பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!